தம்பதி ஒற்றுமை செழிக்க
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
தம்பதி ஒற்றுமை செழிக்க
தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கரவனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தலமரம். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியிலிருந்தும் வேளாங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத் தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தம்பதி... நிம்மதி...
» தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதி
» ஸ்ரேயாவின் ‘கண்களைத் திறந்த’ பார்வையற்ற தம்பதி!
» வீட்டில் செல்வம் செழிக்க
» வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்
» தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதி
» ஸ்ரேயாவின் ‘கண்களைத் திறந்த’ பார்வையற்ற தம்பதி!
» வீட்டில் செல்வம் செழிக்க
» வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum