தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழ்வில் ஏற்றம் தரும் பரிகாரங்கள்

Go down

வாழ்வில் ஏற்றம் தரும் பரிகாரங்கள்  Empty வாழ்வில் ஏற்றம் தரும் பரிகாரங்கள்

Post  ishwarya Wed May 22, 2013 5:27 pm

வியாழக்கிழமைகளில் மகிழ மரத்தை குருவாக நினைத்து பூஜை செய்து துவர உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நன்றாகப் படித்துக் கல்விமானாக வருவார்கள்.

* புன்னை மரத்தை திருமணம் தடைபடுவோர் சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

* வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் முப்பெருந்தேவியரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். பிறகு நவசக்தி தீபத்தில் எண்ணெய் விட்டுப் பிரார்த்தித்தால் நவகிரக தோஷங்கள் விலகும். தள்ளிப்போகும் திருமணம் நடைபெறும்.

* ஆஞ்சநேயரை வடை மாலை சாத்தி வழிபட்டால் நவக்கிரஹ தோஷம் நீங்குகிறது.கேது தடை மற்றும் கேது புத்தி நடப்பில் இருந்து துன்பம் அனுபவிப்பவர்கள் சித்ர குப்தனை வழிபட வேண்டும்

* குரு பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். குரு தோஷம் இருக்கிறது என்று உங்கள் ஜோதிடர் சொன்னால் கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்.

தெட்சிணாமூர்த்தி- கோவிந்தவாடி- (காஞ்சீபுரம்)

தெட்சிணாமூர்த்தி- பட்டமங்கலம்- (சிவகங்கை)

வசிஷ்டேஸ்வரர்- தென்குடித்திட்டை- (தஞ்சாவூர்)

சுப்பிரமணியசுவாமி- என்கன்- (திருவாரூர்)

ஆதிநாதர்- ஆழ்வார் திருநகரி- (தூத்துக்குடி)

வாலீஸ்வரர்- கோலியனூர்- (விழுப்புரம்)

செல்வேஸ்வரர்- திருப்பைஞ்சலி- (திருச்சி).


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum