இலக்கியச்சாரல்
Page 1 of 1
இலக்கியச்சாரல்
விலைரூ.75
ஆசிரியர் : அருள்செல்வன்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
இலக்கிய வடிவில் முதலில் தோன்றியது கவிதை. பல ஆண்டுகள் வரலாறு உடையது தமிழ்க்கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்களை உண்டாகியது.
ஆறு முதல் இருபதாம் நூற்றாண்டுக் "கவிஞர் சுரதா இயற்றிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந்த வரலாற்றை தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்து முதல் கொன்றை வேந்தன் முடிய 18 நூல்களின் சில பாடல்கள் தெளிவுரையுடன் பாரதியார், பாரதிதாசன், சுரதா கவிதைகளும் உண்டு. புதிய முயற்சி.
ஆசிரியர் : அருள்செல்வன்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
இலக்கிய வடிவில் முதலில் தோன்றியது கவிதை. பல ஆண்டுகள் வரலாறு உடையது தமிழ்க்கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்களை உண்டாகியது.
ஆறு முதல் இருபதாம் நூற்றாண்டுக் "கவிஞர் சுரதா இயற்றிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந்த வரலாற்றை தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்து முதல் கொன்றை வேந்தன் முடிய 18 நூல்களின் சில பாடல்கள் தெளிவுரையுடன் பாரதியார், பாரதிதாசன், சுரதா கவிதைகளும் உண்டு. புதிய முயற்சி.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum