தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பர்

Go down

அப்பர்                Empty அப்பர்

Post  oviya Sat May 11, 2013 4:59 pm

விலைரூ.50
ஆசிரியர் : பருத்தியூர் கே. சந்தானராமன்
வெளியீடு: வரம் வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தொண்டுவழியில் இறைவனை வழிபட்டவர் இவர். கோயில்கள்தோறும் சென்று உழவாரப்பணி செய்தவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிவபெருமானிடமே படிக்காசு பெற்றவர் இவர். சமணர்களால் ஏராளமான துன்பங்களை அனுபவித்து இறைவனருளால் அனைத்தையும் வென்றவர். பாம்பு விஷத்தினால் இறந்தவரை உயிர்பிழைக்க வைத்தவர்! வடதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்று குளத்திலிருந்து வெளிப்பட்டவர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன..

இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி - சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum