தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகர ஜோதியாக காட்சி தரும் சுவாமி

Go down

மகர ஜோதியாக காட்சி தரும் சுவாமி Empty மகர ஜோதியாக காட்சி தரும் சுவாமி

Post  amma Fri Jan 11, 2013 6:16 pm



இறைவனை எல்லா மதங்களும் ஜோதி வடிவாக, ஒளியாக வழிபடுவது வழக்கம். சபரிமலை அய்யப்ப சாமியும் தைப் பொங்கல் திருநாளில் மகர ஜோதியாக பொன்னம் பலமேட்டில் தெரிவது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

எனவே சபரிமலை புதின யாத்திரையில் மரக ஜோதியை தரிசிப்பது அய்யப்ப சாமியை நேரில் தரிசிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் சபரி மலையில் பல லட்சம் பக்தர்கள் கூடி மகர ஜோதியை தரிசித்து வருகிறார்கள். இதுதான் அய்யப்ப தரிசனத்தின் சிகர நிகழ்ச்சி என்று போற்றப்படுகிறது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum