தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்

Go down

சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள் Empty சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்

Post  oviya Thu May 09, 2013 6:58 pm

விலைரூ.40.00
ஆசிரியர் : கே.எஸ். பதஞ்சலி ஐயர்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97;பக்கங்கள்: 104 ;
இந்நூலில், பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப் பட்டு 1008 முறை அதை சொல்லி உரு வேற்ற வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே <உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி வைத்துக் கொண்டு நேரத்தில் பிரயோகம் செய்ய வேண்டும். வாய்ப்புள்ள போது பேங்கில் பணத்தை டிபாசிட் செய்து விட்டு கஷ்டம் வரும்போது எடுத்து உபயோகிப்பது போல். பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடக்கும் பிராண சக்தியே மந்திரங்களுக்கு மூல சக்தியாகும். மந்திரங்கள் மனோ சக்தியை பலப்படுத்தி பிராண சக்தியை வசப்படுத்து வதற்கான அங்குசமேயாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum