மகப்பேறு காலத்தில் கவனம் தேவை
Page 1 of 1
மகப்பேறு காலத்தில் கவனம் தேவை
உடல் சுத்தம் பேணி, தினமும் குளிப்பது அவசியம். அதிக சூடான தண்ணீரையும், அதிகக் குளிர்ந்த நீரையும் உபயோகித்தல் கூடாது. குளம், குட்டை, குளிக்கும் தொட்டி போன்றவைகளில் நீராடுவதை விட நல்ல நீரை முகந்து குளித்தல் நல்லது.
• கர்ப்பிணிகள் மென்மையான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். உயர்ந்த குதிகால் செருப்பு அணிவது கெடுதலாகும்.
• உண்ணும் உணவு, குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும்.
• மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளையும், கனி வகைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
• கர்ப்பிணிகள் மென்மையான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். உயர்ந்த குதிகால் செருப்பு அணிவது கெடுதலாகும்.
• உண்ணும் உணவு, குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும்.
• மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளையும், கனி வகைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகப்பேறு காலத்தில் கவனம் தேவை..!
» மகப்பேறு காலத்தில் கவனம் தேவை..!
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் வேலைக்கு போறீங்களா? கவனம் தேவை!
» மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
» மகப்பேறு காலத்தில் கவனம் தேவை..!
» கர்ப்ப காலத்தில் கவனம் தேவை
» கர்ப்ப காலத்தில் வேலைக்கு போறீங்களா? கவனம் தேவை!
» மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum