தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பூவணப் புராணம்

Go down

திருப்பூவணப் புராணம் Empty திருப்பூவணப் புராணம்

Post  oviya Wed May 08, 2013 3:13 pm

விலைரூ.80
ஆசிரியர் : கி.காளைராசன்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
10, குருநாதர் கோவில் தெரு, கோட்டையூர் -630 106. சிவகங்கை மாவட்டம். (பக்கம்: 240.)

சுயம்புவாகத் தோன்றி சிவபெருமான் அருள்பாலிக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலம் காசியினும் சிறப்புடையது என்பர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகத் திருப்பூவணம் திகழ்கிறது.
இத்தலத்து சிவபெருமான் மீது கந்தசாமிப் புலவர் என்பவர், 388 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல்களை அச்சிட்டு, உரைச் சுருக்கத்தை இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.
இந்நூலில் உள்ள 20 சருக்கங்களுக்கு உரைச் சுருக்கத்தை நூலாசிரியர் எழுதியுள்ளதால், மூலச் செய்யுள்களின் பொருளை, தொகுப்புரையாக அறிய முடிகிறது; நூலாசிரியரின் பணி மிகவும் போற்றத் தக்கது. ஆன்மிக அன்பர்கள் படித்து மகிழலாம்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பூவணப் புராணம்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum