ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் - பூஜையும்
Page 1 of 1
ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் - பூஜையும்
விலைரூ.25
ஆசிரியர் : நாகர்கோவில் கிருஷ்ணன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96.)
"ப்ர' என்றால் மிக அதிகம் என்று பொருள். "தோஷம்' என்றால் தீமை என்று பொருள். மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலக்கட்டத்தை தினம் பிரதோஷம் என்று அழைப்பது ஐதீகம். இந்த நேரங்களில் சிவனை வழிபட்டால் துன்பங்களோ, தீமைகளோ நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
இந்த பிரதோஷ கால விவரங்களை, ஆன்மிக எழுத்தாளரான நாகர்கோவில் கிருஷ்ணன், இந்தப் புத்தகத்தில் சில பரிகார சுலோகங்களுடன் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
இதில் உள்ள பிரதோஷம் தொடர்பான புராணக் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.
ஆசிரியர் : நாகர்கோவில் கிருஷ்ணன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96.)
"ப்ர' என்றால் மிக அதிகம் என்று பொருள். "தோஷம்' என்றால் தீமை என்று பொருள். மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலக்கட்டத்தை தினம் பிரதோஷம் என்று அழைப்பது ஐதீகம். இந்த நேரங்களில் சிவனை வழிபட்டால் துன்பங்களோ, தீமைகளோ நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
இந்த பிரதோஷ கால விவரங்களை, ஆன்மிக எழுத்தாளரான நாகர்கோவில் கிருஷ்ணன், இந்தப் புத்தகத்தில் சில பரிகார சுலோகங்களுடன் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
இதில் உள்ள பிரதோஷம் தொடர்பான புராணக் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் - பூஜையும்
» திருவண்ணாமலையும் கிரிவல மகிமையும்
» சனிபகவானும் திருநள்ளாறு மகிமையும்
» திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும்
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» திருவண்ணாமலையும் கிரிவல மகிமையும்
» சனிபகவானும் திருநள்ளாறு மகிமையும்
» திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும்
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum