தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி

Go down

அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி Empty அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி

Post  oviya Sun May 05, 2013 3:36 pm

விலைரூ.50.00
ஆசிரியர் : சுப்ரமணிய சிவம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம் : 112
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
நமது பண்டிகைகளில் நவராத்திரிக்கும் சிவராத்திரிக்கும் தனிச் சிறப்பு உண்டு. விடியல் என்பது காரிருள் நீங்கினால்தானே! வாழ்வியலுக்குப் பொருத்தமான பண்டிகைகள் இவை இரண்டும். ராத்திரியில் பூஜை, விடிந்தால் வாழ்க்கையில் வெளிச்சம். பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு எத்தனை சக்தி என்று எல்லோருக்கும் தெரியும். நீரின்றி அமையாது உலகு. "சந்திரனில் நீர் இல்லை'
என்று அமெரிக்க ராக்கெட்டுகள் வெறுங்கை யுடன் திரும்பி வருகின்றன. இங்கே நமது பூமியில் நீருண்டு. ஆகவே, நமக்கு நீடித்த வாழ்வுண்டு. இரவு முழுக்க நீராட்டப்படுகிறார் சிவன். இது சிவராத்திரி. மகேஸ்வரன் குளிர்ந்தால்தானே மண் குளிரும். பஞ்ச பூதங்களில் சூப்பர் ஸ்டார் அக்னி! ஆதியில் தோன்றியது ஒளி. உலகம் தோன்றியது எப்படி? ஒளிப் பிழம்பாக. அந்த சக்தியே அன்னை பராசக்தி! ஒளிமயமான எதிர்காலத்துக்காக தீப ஒளி ஏற்றி அவளை வழிபடும் நாட்கள் நவ ராத்திரி. எப்படிக் கொண்டாடலாம்? சிவ ராத்திரி நவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? சுவையான விளக்கங்களும் கதை களும் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum