தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமர்ப்பணம் சமர்ப்பணம்

Go down

சமர்ப்பணம்  சமர்ப்பணம் Empty சமர்ப்பணம் சமர்ப்பணம்

Post  oviya Fri May 03, 2013 10:20 am

விலைரூ.80
ஆசிரியர் : ஆர்.கே.ஆழ்வார்
வெளியீடு: யோகி ராம்சுரத்குமார் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அல்லல்படும் மாந்தருக்கு ஆறுதல் அளிப்பவர்கள் மகாத்மாக்கள். யோகிராம் சுரத்குமார் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு, தன் ஆசியை வழங்கி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைத்து குணமளித்தார். ஒரு முறை யோகிராம் சுரத்குமார், தபோவனத்தில் இருந்த போது, சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் அங்கு கூடி இருந்தவர்களிடம், "உங்களில் யாராவது 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிக்க துறவிக் கவிஞர் கபீரை பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதன் பிறகு யோகியை சுட்டிக்காட்டி, "அன்று கபீராக வாழ்ந்த அவர் தான், இன்று யோகிராம் சுரத்குமார் என்றார். ஒரு மகானின் திவ்ய வரலாறு.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum