தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு

Go down

அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு Empty அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு

Post  oviya Wed May 01, 2013 6:35 pm

விலைரூ.25
ஆசிரியர் : கே.தேவநாராயணன்
வெளியீடு: எல்.கே.எம்., பப்ளிகேஷன்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எல்.கே. எம். பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 96).

"தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுவர். அப்படிப்பட்ட அன்னதானத்தின் பெருமையை இந்நூல் விளக்குகிறது.

வராகப்புராணத்தில் காணும் சுவேதராஜன் கதையை விளக்கி, இந்நூலாசிரியர் அன்னம் வழங்குதலின் சிறப்பைக் கூறுகிறார்.

தானம் என்பது பிச்சை இடுவது அல்ல என்று இராமன்-இலட்சுமணன் நிகழ்ச்சி மூலம் விளக்குவதும் (பக்.28), சுவேதராஜன் அன்னதானத்தின் உயர்வைத் தெரிந்து கொண்டதும் (பக் 64-90) ஆகிய செய்திகளை இந்நூலாசிரியர் மிக நன்றாக எழுதி<யுள்ளார்.

எளிய, இனிய தமிழில் இந்நூல் அமைந்துள்ளது. அனைவரும் விரும்பிப் படிக்கலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum