நான் துமிந்தவைப் பார்க்கவேண்டும்! அடம்பிடிக்கிறார் ஹிருணிகா
Page 1 of 1
நான் துமிந்தவைப் பார்க்கவேண்டும்! அடம்பிடிக்கிறார் ஹிருணிகா
‘பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உண்மையான ஆரோக்கிய நிலை யாது என நான் காண வேண்டும்... எனக்கு அவரில் நம்பிக்கை கிடையாது’ என ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் பலரை நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்து, அவர்களிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றார் என ஊடகங்கள் அறிவிக்கின்ற போதும், அவரது சட்ட ஆலோசகர்கள், துமிந்த சில்வாவின் மனோநிலை சரியாக இல்லை எனக் குறிப்பிடுவது பிரச்சினைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞர்கள் மூலமாக துமிந்த சில்வாவைப் பார்ப்பதற்கு ஒருமுறை அவகாசம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள ஹிருணிகா, நீதிமன்ற வைத்தியரிடம் இதுபற்றிய அறிக்கையொன்றைத் தமக்குக் கையளிக்குமாறு கூறியிருப்பதாகவும், எதிர்வரும் வழக்கின்போது அது தமக்குக் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் பலரை நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்து, அவர்களிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றார் என ஊடகங்கள் அறிவிக்கின்ற போதும், அவரது சட்ட ஆலோசகர்கள், துமிந்த சில்வாவின் மனோநிலை சரியாக இல்லை எனக் குறிப்பிடுவது பிரச்சினைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞர்கள் மூலமாக துமிந்த சில்வாவைப் பார்ப்பதற்கு ஒருமுறை அவகாசம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள ஹிருணிகா, நீதிமன்ற வைத்தியரிடம் இதுபற்றிய அறிக்கையொன்றைத் தமக்குக் கையளிக்குமாறு கூறியிருப்பதாகவும், எதிர்வரும் வழக்கின்போது அது தமக்குக் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» நான்+நான்=நாம்
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» நான் ஏன்?
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» நான்+நான்=நாம்
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» நான் ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum