தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் விளக்கமறியலிருந்து தப்பியோட்டம்

Go down

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் விளக்கமறியலிருந்து தப்பியோட்டம் Empty கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் விளக்கமறியலிருந்து தப்பியோட்டம்

Post  ishwarya Tue Apr 30, 2013 12:29 pm

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்ட வேளையில் தப்பிச் சென்றுள்ளார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினரான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் தவராஜ் என்ற நபரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

கொள்ளை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த வேளை தப்பியோடியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுபல சேனாவைத் தடைசெய்க! - தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித்
» உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?
» தணிக்கைக்குழு உறுப்பினர் அமீர் மீது புகார்
» பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு வெளியில் நடமாடும் புலி உறுப்பினர்!
» தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறாரா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum