தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

Go down

நீ அவளில்லை (குறுநாவல்கள்) Empty நீ அவளில்லை (குறுநாவல்கள்)

Post  oviya Mon Apr 29, 2013 3:09 pm

விலைரூ.50
ஆசிரியர் : சாந்தி ஆனந்த்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176.)

"நீ அவளில்லை,' "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் இரண்டு குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்காக எழுதப்பட்டவை இந்தக் கதைகள். பின்னோக்கு உத்தியில் அமைந்த "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் கதையைப் படித்து முடித்தவுடன் உண்மைக் காதல் உணர்வு சிலிர்க்கச் செய்யும். பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்வோர் இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றால் பயணக் களைப்பு இல்லாமல் படித்துக் கொண்டே செல்லலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum