தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி கடாட்சம் பெருக

Go down

லட்சுமி கடாட்சம் பெருக Empty லட்சுமி கடாட்சம் பெருக

Post  gandhimathi Mon Jan 21, 2013 6:10 pm


Chennai செவ்வாய்க்கிழமை, ஜனவரி 10, 9:27 AM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


1. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

2. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

3. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

4. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

5. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.

6. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

8. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

9. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

10. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
1-11-12_findyour_INNER_468x60.gif
மேலும் தலைப்புச்செய்திகள்
மேலும்

நள்ளிரவு முதல் உயருகிறது: சென்ட்ரல், எழும்பூரில் கூடுதல் ரெயில் ....
சென்னையில் ரூ.10 கோடி பாக்கி: டெலிபோன் கட்டணம் செலுத்தாத ....
சென்னையில் 11 இடங்களில் புதிதாக பல் மருத்துவமனை: மாநகராட்சி ....
உடல் முழுக்க காயம்: கள்ள நோட்டுகளை விமானத்தில் கடத்தி ....
தாம்பரம்-கிண்டியில் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் சிக்கினர்
டெல்லி மாணவி கற்பழிப்பு: கோவையில் விசாரணை நடத்தப்படுமா?

Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum