தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வானத்தைத் தொட்டவன்

Go down

வானத்தைத் தொட்டவன் Empty வானத்தைத் தொட்டவன்

Post  oviya Sat Apr 20, 2013 4:08 pm

விலைரூ.70
ஆசிரியர் : எஸ்.சி.மோகன்தாஸ்
வெளியீடு: ஆலயா
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆலயா வெளியீடு: 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி., நகர், பம்மல், சென்னை-75. (பக்கம்: 160 டெம்மி)

எழுத்து என்பது எழுதுவது மட்டுமல்ல, மனித நேயத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் வாழும் எழுத்தாளனே உண்மையான படைப்பாளி. ஒரு நல்ல மனிதனாக இருப்பதே என் எழுத்தின் இலக்கியம் என்று கூறும் இலட்சிய எழுத்தாளரின் பல சிறுகதைகள்.எண்ணெய் வள நாட்டில் வசிப்பதாலோ என்னவோ, தன் எழுத்தையும் வளமாகவே வைத்திருக்கிறார். கடல் கடந்து வசிக்கும் இவரது கதைகள் காலங்களைக் கடந்தும் நம்மை வாசிக்க வைக்கும் வசீகரம் நிறைந்தவை. முதல் கதையே முதல் தரமான கதையாக உள்ளது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum