தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள்

Go down

வாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள் Empty வாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள்

Post  oviya Sat Apr 20, 2013 9:55 am

விலைரூ.45
ஆசிரியர் : ஆர்.எஸ்.கீதா
வெளியீடு: ஸ்ரீ அன்னை மீனாக்ஷீ பப்ளிகேஷன்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஸ்ரீ அன்னை மீனாட்சி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160. விலை: ரூ.45)

மருத்துவம், வரலாறு, இலக்கியம், அறிவியல், விலங்குகள், தற்கால நிகழ்வுகள், தகவல் தொடர்பியல், ஆன்மிகம் என பல்வேறு துறைகளைத் தேர்வு செய்து அந்தத் துறைகளில் உள்ள பொது அறிவுக் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.எந்த நல்ல காரியத்தையும் அஷ்டமி - நவமியில் செய்யக்கூடாது என்கின்றனர். இது ஏன்? ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) ஸ்ரீ ராம நவமி (ராமன் பிறப்பு) ஆகிய முக்கிய பண்டிகைகளே. எனினும், இவ்விரு அவதாரங்களும் வாழ்வில் படாதபாடு பட்டனர்.

எனவே தான், அஷ்டமி - நவமி நல்ல நாளல்ல என்று கூறுகின்றனர்' என்று அஷ்டமி - நவமி நாட்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். இவ்வாறு பல தகவல்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் கூறுகிறார். பொது அறிவுத் தொகுப்பு நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum