அனுமதி பெறாமல் பேசிய குஷ்பு – வழக்கு – 8 வாகனங்கள் பறிமுதல்
Page 1 of 1
அனுமதி பெறாமல் பேசிய குஷ்பு – வழக்கு – 8 வாகனங்கள் பறிமுதல்
தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இதில் பழனிச்செட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுள்ளது. அதனால் அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த சனிக்கிழமை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இதில் பழனிச்செட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுள்ளது. அதனால் அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
» குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum