தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post  ishwarya Thu Apr 18, 2013 1:35 pm

எந்த மொழி நடிகர், நடிகையாக இருந்தாலும் தாங்கள் நடிக்கும் படத்திற்கு காசு வாங்குவார்கள், அதே பெரிய நடிகர்கள் என்றால் சில ஏரியாக்களில் படத்தை திரையிடும் உரிமையை பெறுவார்கள். எப்படியோ தங்களுக்கு உரிய ஊதியத்தை பெறுவார்கள். ஆனால் நடிகர் நாசரோ, தான் அடுத்த நடிக்க போகும் படத்திற்கு, காசு எதுவும் வாங்காமல் சும்மாவே நடித்து தருவதாக கூறியிருக்கிறார்.

இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் விதமாக, “காற்றுக்கென்ன வேலி” என்ற படத்தை இயக்கிய டைரக்டர் புகழேந்தி தங்கராஜ், அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாசரை அழைத்துள்ளனர். படத்தின் கதையை கேட்டதும் மிகவும் பிடித்துபோனது நாசருக்கு, உடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கூடவே டைரக்டர் பு‌கழேந்தி தங்கராஜை கூப்பிட்டு, இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் பற்றி நீங்கள் எழுதிய பிரச்சனைகளையும், கட்டுகரைகளையும் நிறைய படித்து இருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இது‌போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இப்போது தங்கள் மூலம் நிறைவேறி இருக்கிறது. நான் நடிக்க போகும் இந்தபடத்திற்கு காசு எதுவும் வாங்க போவதில்லை என்று கூறுயிருக்கிறார். நாசர் இப்படி கூறியதும் திகைத்து போனாராம் டைரக்டர்.

உண்மையிலே நாசருக்கு பெரிய மனது தான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum