அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!
Page 1 of 1
அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!
ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம். மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.
இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.
நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
» அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
» சாளக்கிராமம் சாளக்கிராமம்
» சாளக்கிராமம் என்பது என்ன?
» ஆழ்மன அற்புதங்கள்
» அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
» சாளக்கிராமம் சாளக்கிராமம்
» சாளக்கிராமம் என்பது என்ன?
» ஆழ்மன அற்புதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum