அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
Page 1 of 1
அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதற்குப் பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடைக்கு வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது.
சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடைக்கு வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum