தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகள் மீது பாசம் கொண்ட தந்தை

Go down

மகள் மீது பாசம் கொண்ட தந்தை Empty மகள் மீது பாசம் கொண்ட தந்தை

Post  amma Fri Jan 11, 2013 2:11 pm



பெரியாழ்வார் தான் வளர்த்த நந்தவனத்தில் குழந்தையாக கிடைத்த ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார்.ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார்.

ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்ற போது,ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்து விட்டாள். அப்போது தன் மகளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால் "ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்'' என்று பாடினார்.

தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள் தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum