தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு

Go down

வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு Empty வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு

Post  birundha Tue Apr 09, 2013 10:33 pm


சிவனின் அவதாரமாக விளங்குபவர் பைரவர். இவரது வாகனமாக நாய் திகழ்கிறது. பெரும்பாலான சிவன் கோவில்களில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, அம்பாள் சன்னதிகளுடன் பைரவர் சந்நிதியும் காணப்படும். இவர் கோவிலை காவல்காக்கும் தெய்வமாக விளங்குகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வழிபாட்டின் நிறைவாக பைரவரை வழிபடுகின்றனர்.

பைரவர் என்ற சொல்லுக்கு மிகவும் பயங்கரமானவர் என்று ஒரு பொருள் உள்ளது. இவர் எதிரிகளுக்கு பயத்தை கொடுத்து தன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிவார். பைரவரை தேய்பிறை அஷ்டமி தினங்களில் நள்ளிரவில் வழிபட்டால் எந்தத் துன்பமும் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் பைரவருக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன், உளுந்துவடை மாலை மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபட்டால் பில்லி சூனியங்கள் நீங்குவதுடன் எதிரிகள் தொல்லை நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum