தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள்

Go down

வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள் Empty வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள்

Post  oviya Sun Apr 07, 2013 4:20 pm

வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள்
விலைரூ.40
ஆசிரியர் : அ.சுப்பையா
வெளியீடு: நாகா கிராபிக்ஸ்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நாகா கிராபிக்ஸ், 30, கே.கே.ஜி., பிளாசா, தெற்கு மாசி வீதி, மதுரை-1. (பக்கம்: 152.).

* குறள் என்பது ஒரு பா வடிவம். அந்தப் பா வடிவை முதன் முதலில் திருவள்ளுவர் தமது திருக்குறளில் அறிமுகம் செய்தார். அதன் பிறகு அவ்வை குறள் என்று ஒரு நூலை அவ்வையார் எழுதியுள்ளார். தற்காலத்தில் குறள், பா வடிவில் பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுப்பையா எழுதியுள்ள நூல் வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள்.அறுபத்தேழு அதிகாரங்களில் 670 குறட்பாக்களை ஆசிரியர் படைத்துள்ளார். அவற்றுக்கு அவரே உரையும் எழுதியுள்ளதால் பொருள் மாறுபாடு கொள்வதற்கு வழி இல்லை. பழமையான பா வடிவில் இந்தக் கால அறக்கருத்துக்களைப் படிக்க விரும்புவோர்க்கு இந்த நூல் விருந்து வழங்கும்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum