தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலக்கியத்தில் இன்பம்

Go down

இலக்கியத்தில் இன்பம் Empty இலக்கியத்தில் இன்பம்

Post  oviya Sun Apr 07, 2013 4:18 pm

விலைரூ.30
ஆசிரியர் : பி.எல்.முத்தையா
வெளியீடு: பிருந்தாவனம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பிருந்தாவனம், 323/10 கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 96)

* புத்தக பதிப்புத்துறை, எழுத்துத்துறை ஆகியவற்றில் முல்லை முத்தையாவிற்கு நீண்ட அனுபவம் உண்டு. ராஜா பர்த்ருஹரி, காளிதாசன், திருவள்ளுவர் ஆகியோரின் படைப்புக்களில் காணப்படும் சிருங்கார ரசம், ாமத்துப்பாலில் உள்ள இன்ப உணர்வு பற்றிய கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் வழங்கியிருக்கிறார். ஆசிரியர் பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் என்ற நூலில் பெண்மையின் நுண்மையான உணர்வுகளைப் பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதைப் படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இதே போல, காளிதாசனின் மேக தூதம் என்ற நூலிலிருந்து, ஆசிரியர் தொகுத்தளித்தவை அனைத்தும் இளசுகளை கவர்ந்து இழுக்கக் கூடியவை. வள்ளுவரின் காமத்துப் பால் நாமனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் சிலவற்றைப் படிக்கும்போது, அவருடைய பார்வை மிகவும் வித்தியாசமாக இருப்பதைப் பார்க்கிறோம். எழுத்தாளர்களை இந்தத் தொகுப்பு நிச்சயம் கவரும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum