தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிவீரராமபாண்டியரின் நைடதம்: (மூலம்: அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்)

Go down

அதிவீரராமபாண்டியரின் நைடதம்: (மூலம்: அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்) Empty அதிவீரராமபாண்டியரின் நைடதம்: (மூலம்: அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்)

Post  oviya Sun Apr 07, 2013 4:04 pm

விலைரூ.160
ஆசிரியர் : ஏ.எஸ்.வழித்துணை ராமன்
வெளியீடு: முல்லை நிலையம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 472. விலை: ரூ.160).

`நைடதம் புலவர்க்கோர் அவ்டதம்' என்று பாராட்டப் பெற்ற நூல். அறிஞர் சி.என்.அண்ணாதுரை இந்த நூலைப் பற்றி, `எனக்குப் பிடித்த புத்தகங்கள்' என்ற தலைப்பில் பேசும்போது, இது ஒரு சிறந்த நூல். இதன் சொற்பெருக்கும், நயமும் இலக்கிய இன்பமும் என்னை பெரிதும் ஈர்த்தது என்று கூறியிருக்கிறார்.

நாட்டுப் படலம் முதல் அரசாட்சிப் படலம் முடிய மொத்தம் 28 படலங்கள் - 1,170 பாடல்கள்.

ஒவ்வொரு பாடலுக்கும் அரும்பதவுரை - பொழிப்புரை மூலம் - நூலைப் படித்து மகிழ முடிகிறது.

வர்ணனைகளும், உவமைகளும் நம்மை வியக்க வைக்கும். படிக்க ஆரம்பித்தால் நூலில் மூழ்கி விடுவோம். பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum