தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேன்மலர்கள்: (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

Go down

தேன்மலர்கள்: (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்) Empty தேன்மலர்கள்: (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

Post  oviya Sun Apr 07, 2013 3:14 pm

விலைரூ.75
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: ராஜராஜன் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை-600017. (பக்கம்: 192 )

வைகோ சிறந்த சிந்தனையாளர் என்பதை இந்த நூலில் உள்ள கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பொருநை நதி மீன்களுக்கும் வீரம் உண்டு என்பதை பாரதி பற்றிய தகவல் `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றமைந்திருக்கிறது. அரசியலன்றி இலக்கியமாக அமைந்த அவரது பேச்சுக்கள் சிந்தனைக்கு செழுமை தருபவை.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum