தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா தொழில் மகிழ்ச்சியாக இல்லை: கங்கனா ரனாவத்

Go down

சினிமா தொழில் மகிழ்ச்சியாக இல்லை: கங்கனா ரனாவத் Empty சினிமா தொழில் மகிழ்ச்சியாக இல்லை: கங்கனா ரனாவத்

Post  ishwarya Fri Apr 05, 2013 1:28 pm

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இந்தி நடிகை கங்கனா ரனாவத் பேசினார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக
வேண்டும். சினிமா நடிகர்கள் மந்திரம் அல்ல, ஓவியர்கள், நடன கலைஞர்கள்,
கிளாசிக்கல் பாடகர்கள் போன்றோருக்கும் இங்கு மதிப்பில்லை. அவர்களுக்கு உரிய
சம்பளம் கூட கிடைப்பதில்லை.

எனது தொழில் திரை அரங்கில் இருந்து தொடங்கியது. 17 வயதில் நடிக்க
தொடங்கினேன். கடந்த 2006-ல் மகேஷ்பட்டின் கேங்ஸ்டர்Ó படத்தில்
அறிமுகமானேன். சினிமா துறையில் எனது பயணம் 6 ஆண்டுகளை கடந்து விட்டது.

எனது குரு எனக்கு சொன்ன அறிவுரை முக்கியமானது. நீ ஏழ்மையாக வாழ
ஆசைப்பட்டால் சினிமாவை தேர்ந்தெடு, மகிழச்சியான வாழ்க்கை அமைத்துக் கொள்ள
விரும்பினால், வேறு துறைகளிலும் ஈடுபட முயற்சி செய் என்று கூறினார்.

இந்தி சினிமாவில் நடிகர், நடிகைகள் ஒருவிதமாக பிரிக்கப்படுகின்றனர். சில
சமயங்களில் திறமைகள் சாகடிக்கப்படுகின்றன. திறமைகள் வீணடிக்கப்படுகின்றன.
புகழ் சில சமயங்களில் நடிப்பு திறமையை கொன்று விடுகிறது. இது மிகவும்
துரதிஷ்டவசமானது. ஆனால், அதுதான் வழிமுறையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமா சமூகத்தை சீரழிக்கிறதா?…. இல்லை என்கிறார் இளவரசு
» ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை : இயக்குனர் பேட்டி
» சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் (இது சினிமா சம்மந்தப்பட்ட செய்தி இல்லை)
»  நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...
» 12 வேடங்களில் நடிக்கிறார் கங்கனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum