தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு

Go down

நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு Empty நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு

Post  amma Fri Apr 05, 2013 11:45 am

இந்தியாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயி ரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

செல்லப் பிராணி யான நாய்கள் கடிப்பதன் மூலம் ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. வீட்டு நாய், தெரு நாய் என எது கடித் தாலும், ரேபீஸ் நோய் நிச்சயம் பரவும் என்கின் றனர் அரசு மருத்துவர் கள். ரேத்தோ என்ற வைரஸ் கிருமியால் பரவும் இந் நோய் நாய்களின் உமிழ் நீர் மூலமாக மனித உட லுக்குள் ஊடுருவுகிறது. நாய் கடித்தால், கடிப் பட்ட இடத்தை சோப்பு நீரால் கழுவி ஒரு மணி நேரத்துக்குள் ஏ.ஆர்.வி., (ஆன்டி ரேபிக் வைரஸ்) தடுப்பூசியைப் போட் டுக்கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் 5 தடுப்பூசி போட்டுக் கொள்வதன்மூலம் ரேபீஸ் வருவதை முழு மையாக தடுக்கலாம். மர ணத்தை விளைவிக்கும் இந்நோய்க்கு இந்தியா வில் ஆண்டுக்கு 20 ஆயி ரம் பேரும், உலகத்தில் 55 ஆயிரம் பேரும் பலியாவ தாக இந்திய பொது சுகா தாரச் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

இது குறித்து இச்சங் கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் இளங்கோ கூறுகையில், உலகளவில் 150 நாடு களில் ரேபீஸ் நோயால் பலியாவோர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, 95 சதவிகித ரேபீஸால் ஏற்படும் மரணங்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில்தான் அதிக மாக நடக்கிறது. 15 வய துக்கு உட்பட்ட குழந் தைகள் 40 சதவிகிதம் பேர் நாய்க்கடியால் பாதிக் கப்படுகின்றனர். இந்தி யாவில் கிராமப்புற மக் கள் நாய்க்கடியால் பெரு மளவு பாதிக்கின்றனர்.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் தினமும் சரா சரியாக 150 பேர் நாய்க் கடிக்கு ஏ.ஆர்.வி., தடுப் பூசி போட்டுக் கொள் கின்றனர். நாய்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைகள் அதிகளவில் ரேபீஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, என்கிறார்.

மரணம் நிச்சயம்

வெறிநாயால் கடிபட் டவர் தடுப்பூசி போட் டுக் கொள்ளாவிட்டால் நாய் கடித்த 3 முதல் 6 மாதத்துக்குள் ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்படும்.

உடல்வலி, காய்ச்சல், நிலை தடுமாறுதல், தண் ணீர், வெளிச்சம், பேன் சுற்றல் ஆகியவற்றைக் கண்டால் அச்சம், உமிழ் நீர் சுரப்பு அதிகரித்தல், மூச்சிறைப்பு ஆகியவை ரேபீஸ் தாக்கத்தின் அறி குறிகள். இந்த பாதிப்பு உள்ளவர் ஒருகட்டத் தில், நாய் போலவே குரைக்க ஆரம்பிப்பார். அதுதான் உச்சநிலை. அந்தநிலை ஏற்பட்ட 1 மணி நேரத்துக்குள் அவர் நிச்சயம் இறந்து விடு வார் என்கிறது மருத்து வத் துறை. ரேபீஸ் நோயால் இறந்தவரின் உடலை எரித்து விட வேண்டும். அவரது துணிமணிகள், பொருட்கள் அனைத்தை யும் எரித்து விட வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» புகை அடுப்புகளால் ஆண்டுக்கு 20 இலட்சம் பேர் உயிரிழப்பு
» இந்தியாவில் நிமோனியா நோய்க்கு 3 லட்சம் குழந்தைகள் பலியாகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum