2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. வக்கீல் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை சி.பி.ஐ. தகவல்
Page 1 of 1
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. வக்கீல் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை சி.பி.ஐ. தகவல்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. வக்கீலாக பணியாற்றிய ஏ.கே.சிங், அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவுடன் நடத்திய ரகசிய உரையாடல் அடங்கிய சி.டி. சமீபத்தில் வெளியானது. இதுபற்றி சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், வக்கீல் ஏ.கே.சிங் லஞ்சம் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இருப்பினும், வக்கீல் செய்தது விவேகமற்ற செயல் என்பதால், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே, ஏ.கே.சிங்–சஞ்சய் சந்திரா உரையாடல் அடங்கிய சி.டி.யை ஆய்வு செய்த மத்திய தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், சி.டி.யில் எந்த தில்லுமுல்லும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» "பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை"
» திருப்பி அனுப்பப்படுபவர்கள் இலங்கையில் சித்ரவதை செய்யப்படுவதற்கு ஆதாரம் இல்லை'
» பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை"
» விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள்! ரஞ்சிதா தகவல்!!
» "பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை"
» திருப்பி அனுப்பப்படுபவர்கள் இலங்கையில் சித்ரவதை செய்யப்படுவதற்கு ஆதாரம் இல்லை'
» பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை"
» விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள்! ரஞ்சிதா தகவல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum