தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீண் கேள்வியைத் தவிருங்கள்

Go down

வீண் கேள்வியைத் தவிருங்கள் Empty வீண் கேள்வியைத் தவிருங்கள்

Post  birundha Sat Jan 19, 2013 9:57 pm

* உன் ஜீவன் ஆத்திரம் கொள்வதில் வேகமாய் இராது. ஏனெனில் சினம் என்பது மூடர்களின் இருதயத்தில் தங்கியிருக்கிறது.
* அவனுடைய கை ஒவ்வொருவனுக்கும் எதிராக இருக்கும். ஒவ்வொருவனின் கையும் அவனுக்கு எதிராக இருக்கும்.
* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.
* தரித்திரன் கெஞ்சுதலையே உபயோகிக்கிறான். பணக்காரனோ முரட்டுத்தனமாகப் பதிலுரைக்கிறான்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* துன்மார்க்கனின் தொண்டை திறக்கப்பட்டிருக்கும் பிரேதக்குழி.
* உடல் சதைக்குரிய சிந்தனையோ மரணம் ஆகும். ஞானத்துக்குரிய சிந்தனையோ வாழ்வும் அமைதியும் ஆகும்.
* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.
* வேஷதாரியே! முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை விட்டெறி. பிறகு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய் பார்க்கலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum