காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் கொத்திப் பறவை!
Page 1 of 1
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் கொத்திப் பறவை!
மனம்
கொத்தி பறவை என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒரு காமெடி
திருவிழாவாக இருக்கும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான
எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்,
தீபாவளி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எழில், முதன்முதலாக தயாரித்து,
இயக்கியிருக்கும் படம், மனம் கொத்தி பறவை. இந்தப் படம் குறித்து அவர்
அளித்துள்ள பேட்டியில், இது, ஒரு காதல் கதை. காமெடிக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை
காமெடித் திருவிழா என்று சொல்லும் அளவுக்கு படம் கலகலப்பாக இருக்கும்.
சிவகார்த்திக்கேயன் – ஆத்மியா ஜோடியுடன் இளவரசு, சிங்கம்புலி, சூரி,
வெ.ஆ.மூர்த்தி, சாம்ஸ், ரவிமரியா, ஸ்ரீநாத், வனிதா மற்றும் பலர்
நடித்துள்ளனர். அனைத்து பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டுகிற மாதிரி
இசையமைத்து இருக்கிறார், டி.இமான். என்ன சொல்ல ஏது சொல்ல… எனத் தொடங்கி
தொடரும் பாடல் மூணாரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலும், ஊரான ஊரும்
இல்ல… என்ற பாடல் கடும் குளிரில் பனி படர்ந்த மலைப்பகுதியிலும்
படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. பின்னணி இசை
சேர்ப்பு பணியும் நிறைவடைந்து விட்டது, என்று கூறியுள்ளார்.
கொத்தி பறவை என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒரு காமெடி
திருவிழாவாக இருக்கும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான
எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்,
தீபாவளி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எழில், முதன்முதலாக தயாரித்து,
இயக்கியிருக்கும் படம், மனம் கொத்தி பறவை. இந்தப் படம் குறித்து அவர்
அளித்துள்ள பேட்டியில், இது, ஒரு காதல் கதை. காமெடிக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை
காமெடித் திருவிழா என்று சொல்லும் அளவுக்கு படம் கலகலப்பாக இருக்கும்.
சிவகார்த்திக்கேயன் – ஆத்மியா ஜோடியுடன் இளவரசு, சிங்கம்புலி, சூரி,
வெ.ஆ.மூர்த்தி, சாம்ஸ், ரவிமரியா, ஸ்ரீநாத், வனிதா மற்றும் பலர்
நடித்துள்ளனர். அனைத்து பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டுகிற மாதிரி
இசையமைத்து இருக்கிறார், டி.இமான். என்ன சொல்ல ஏது சொல்ல… எனத் தொடங்கி
தொடரும் பாடல் மூணாரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலும், ஊரான ஊரும்
இல்ல… என்ற பாடல் கடும் குளிரில் பனி படர்ந்த மலைப்பகுதியிலும்
படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. பின்னணி இசை
சேர்ப்பு பணியும் நிறைவடைந்து விட்டது, என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாயகிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுக்கும் துணிச்சல் அமீரிடம் மட்டுமே: நீது சந்திரா
» எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
» காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்… விஜய் வியப்பு!
» மெலடிக்கு முக்கியத்துவம்: கே
» எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
» காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்… விஜய் வியப்பு!
» மெலடிக்கு முக்கியத்துவம்: கே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum