ராஜ் டிவியில் புதியதோர் கவிஞன் செய்வோம்
Page 1 of 1
ராஜ் டிவியில் புதியதோர் கவிஞன் செய்வோம்
ராஜ்
டி.வியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும்
“புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியின் 4-வது சுற்று நடந்தது. இரண்டு
சுற்றுக்களாக நடந்த இந்நிகழ்ச்சியில், விஷாலி கண்ணதாசனுடன் சிறப்பு
நடுவர்களாக பாடலாசிரியர் விவேகா மற்றும் `எங்கேயும் காதல் இசையமைப்பாளர்
சத்யா பங்கேற்றனர்.
22 கவிஞர்கள் கலந்து கொண்ட இச்சுற்றில் இறுதியாக 12 போட்டியாளர்கள்
அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இசையமைப்பாளர் சத்யா புதிய
கவிஞர்களின் படைப்புகள் இசையில் பொருந்தும் வண்ணம் இருக்கிறதா என்று
மெட்டமைத்து காண்பித்தது கவிஞர்கள் அனைவரையும் பரவசப்பட வைத்தது. இறுதி
சுற்றில் பல வித்தியாசமான சுற்றுக்களை கடந்து திரை இசையில் பாடலாசிரியராக
பரிணமிக்க இருக்கும் புதிய கவிஞர் யார்? என்பது தெரியவரும்.
டி.வியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும்
“புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியின் 4-வது சுற்று நடந்தது. இரண்டு
சுற்றுக்களாக நடந்த இந்நிகழ்ச்சியில், விஷாலி கண்ணதாசனுடன் சிறப்பு
நடுவர்களாக பாடலாசிரியர் விவேகா மற்றும் `எங்கேயும் காதல் இசையமைப்பாளர்
சத்யா பங்கேற்றனர்.
22 கவிஞர்கள் கலந்து கொண்ட இச்சுற்றில் இறுதியாக 12 போட்டியாளர்கள்
அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இசையமைப்பாளர் சத்யா புதிய
கவிஞர்களின் படைப்புகள் இசையில் பொருந்தும் வண்ணம் இருக்கிறதா என்று
மெட்டமைத்து காண்பித்தது கவிஞர்கள் அனைவரையும் பரவசப்பட வைத்தது. இறுதி
சுற்றில் பல வித்தியாசமான சுற்றுக்களை கடந்து திரை இசையில் பாடலாசிரியராக
பரிணமிக்க இருக்கும் புதிய கவிஞர் யார்? என்பது தெரியவரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» : புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகு செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகம் செய்வோம்
» புதியதோர் உலகு செய்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum