தனுஷை மன்னித்து விட்டேன் – கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த்
Page 1 of 1
தனுஷை மன்னித்து விட்டேன் – கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த்
ரஜினியின்
மூத்த மகள் ஐஸ்வர்யா தயாரித்துள்ள ’3′ படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய
‘கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது. குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை இப்பாடலை விரும்பி கேட்டனர்.
இந்நிலையில் கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை
ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம்
ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த்,
மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச்
சாடினார்.
அப்போது அவர், “கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக
இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி
நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப
வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்” என்று தன் ஆதங்கத்தை கொட்டித்
தீர்த்தார்.
இந்நிலையில் அவர் மும்பையில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:-
‘கொலைவெறி’ பாட லுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால்
மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை
திட்டினேன். இப்போது அவரை மன்னித்து விட்டேன். நான் திரையுலகிற்கு வந்த
போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி.
நல்லது எது கொட்டது எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். யாரும் எனக்கு
அட்வைஸ் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்கள் என்னிடம் நடிப்பை விட
கவர்ச்சியான நடனத்தைத்தான் விரும்புகிறார்கள். ரசிகர்கள் விருப்பப்படிதான்
நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். அதில் தவறு ஒன்றும் இல்லை.
இவ்வாறு ராக்கி ஷாவந்த் கூறினார்.
மூத்த மகள் ஐஸ்வர்யா தயாரித்துள்ள ’3′ படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய
‘கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது. குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை இப்பாடலை விரும்பி கேட்டனர்.
இந்நிலையில் கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை
ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம்
ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த்,
மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச்
சாடினார்.
அப்போது அவர், “கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக
இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி
நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப
வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்” என்று தன் ஆதங்கத்தை கொட்டித்
தீர்த்தார்.
இந்நிலையில் அவர் மும்பையில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:-
‘கொலைவெறி’ பாட லுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால்
மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை
திட்டினேன். இப்போது அவரை மன்னித்து விட்டேன். நான் திரையுலகிற்கு வந்த
போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி.
நல்லது எது கொட்டது எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். யாரும் எனக்கு
அட்வைஸ் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்கள் என்னிடம் நடிப்பை விட
கவர்ச்சியான நடனத்தைத்தான் விரும்புகிறார்கள். ரசிகர்கள் விருப்பப்படிதான்
நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். அதில் தவறு ஒன்றும் இல்லை.
இவ்வாறு ராக்கி ஷாவந்த் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயக்குனரான கவர்ச்சி நடிகை
» பிரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை
» கர்ப்பமாக உள்ளாரா கவர்ச்சி நடிகை?!
» வீரப்பன் மனைவி கேரக்டரில் கவர்ச்சி நடிகை
» சந்நியாசினியாய் மாறிய கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ!
» பிரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை
» கர்ப்பமாக உள்ளாரா கவர்ச்சி நடிகை?!
» வீரப்பன் மனைவி கேரக்டரில் கவர்ச்சி நடிகை
» சந்நியாசினியாய் மாறிய கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum