தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அச்சம் தேவையில்லை

Go down

அச்சம் தேவையில்லை Empty அச்சம் தேவையில்லை

Post  birundha Sat Jan 19, 2013 8:44 pm

* ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட, தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்த
மனிதன்.
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகி
விடவேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், அமைதியும் நிறைந்த
ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமே இல்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத்தான் அது அசுத்தமாய் இருக்கிறது.
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வான் என்றும், அஞ்சமாட்டேன் என்றும் நான்
தைரியமாய்ச் சொல்லலாமே!
* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாய் இருக்கும். அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.
* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பதில்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum