புகழை விரும்பாதீர்கள்
Page 1 of 1
புகழை விரும்பாதீர்கள்
* கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச்
சொல்லிக் கொண்டு, தம் சகோதர
சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர, சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர்.
* எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர்.
அவர் எல்லார் மூலமாகவும் செயலாற்றுகிறவர்.
எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் அவரே.
* நம்பிக்கை கொண்டோர் அனைவரும்
ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும்
பொதுவாய் வைத்திருந்தனர்.
* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களென்று
சொன்னவர் யார்? நீங்கள் சகோதரர்கள் அல்லவா?
ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
* கடவுளைச் சார்ந்து தான் நாம் வாழ்கின்றோம்.
இயங்குகின்றோம். இருக்கின்றோம். கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
சொல்லிக் கொண்டு, தம் சகோதர
சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர, சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர்.
* எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர்.
அவர் எல்லார் மூலமாகவும் செயலாற்றுகிறவர்.
எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் அவரே.
* நம்பிக்கை கொண்டோர் அனைவரும்
ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும்
பொதுவாய் வைத்திருந்தனர்.
* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களென்று
சொன்னவர் யார்? நீங்கள் சகோதரர்கள் அல்லவா?
ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
* கடவுளைச் சார்ந்து தான் நாம் வாழ்கின்றோம்.
இயங்குகின்றோம். இருக்கின்றோம். கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum