நேரம் விரயமானால்..
Page 1 of 1
நேரம் விரயமானால்..
* கடவுளுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.
* ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாய் வாழுங்கள்.
* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
* நீங்கள் மேற்கொண்டுள்ள தொழிலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
* பணத்தை விரயம் செய்கிறவர்கள் செல்வத்தை மட்டுமே இழக்கிறார்கள், ஆனால், நேரத்தை விரயம் செய்கிறவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
* வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால், பின்னால் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சியுடன் செயல்படுங்கள்.
* ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாய் வாழுங்கள்.
* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
* நீங்கள் மேற்கொண்டுள்ள தொழிலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
* பணத்தை விரயம் செய்கிறவர்கள் செல்வத்தை மட்டுமே இழக்கிறார்கள், ஆனால், நேரத்தை விரயம் செய்கிறவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
* வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால், பின்னால் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சியுடன் செயல்படுங்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum