மீண்டும் ஷோபனா
Page 1 of 1
மீண்டும் ஷோபனா
கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஷோபனா, தன் அத்தை பத்மினியின் மறைவுக்குப் பின், சினிமாவில் இருந்து விலகி, அவரின் நினைவாக ஆரம்பித்த, நாட்டிய பள்ளியை நடத்துவதில் ஆர்வம் காட்டினார். நல்ல நடிப்பாற்றலும், நாட்டிய திறமையும் உள்ள ஷோபனாவை, மீண்டும் நடிக்க வைக்க, பலர் முயன்றனர். ஆனால், தனக்கு ஏற்ற கதையும், கதாபாத்திரமும் இல்லாமல் போனதால், வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளினார். இந்நிலையில், ரஜினியின், “கோச்சடையான், சிம்புவின், “போடா போடி ஆகிய படங்களில் நடிக்க, ஷோபனா சம்மத்தித்து உள்ளார். கதையும், கதாபாத்திரமும் பிடித்துப் போனதால், அந்தப் படங்களில் நடிக்க முன் வந்துள்ளாதாக, ஷோபனா கூறுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நடித்த ஷோபனா தற்கொலை!
» டீக்கடைக்காரர் மீது பொய் புகார் கூறியுள்ளார் ஷோபனா.. பஞ்சர் கடைக்காரர் பரபரப்பு பேட்டி!
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» டீக்கடைக்காரர் மீது பொய் புகார் கூறியுள்ளார் ஷோபனா.. பஞ்சர் கடைக்காரர் பரபரப்பு பேட்டி!
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum