தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிய சொல் பேசுங்கள்

Go down

இனிய சொல் பேசுங்கள் Empty இனிய சொல் பேசுங்கள்

Post  birundha Sat Jan 19, 2013 4:00 pm

* நிலையில்லாத செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே அனைத்தையும் நிறைவாக அளிக்கும்,
கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
* எல்லோருக்கும் கடவுளும் தந்தையும்
ஆனவர் ஒருவரே. அவர் அனைவருக்கும்
மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும்
செயலாற்றுவதுடன் அனைவருக்குள்ளும் இருக்கிறார்.
* இறைவன் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல், நீங்களும் பிறரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்.
* ஞானமும் அறிவும் உனக்கு இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கையும் வீண்போகாது.
* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தருபவையாகும்.
*மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன்
வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை சிந்தனை செய்வதுமில்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்சிச் சொல் அங்காடிச் சொல்
» சொல் சொல் ரதியே!
» பல் போனால் சொல் போச்சு*பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு த
» பேசுங்கள் பேசுங்கள்
» இனிமையாகப் பேசுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum