ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து உள்ளனர். திருவோணம் தினத்தன்று இங்குள்ள ஹயக்ரீவருக்கு தேன்அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவ-மாணவிகள், ஞாபகமறதி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகியவற்றை கலந்து படைத்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும். ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum