பக்தஜனேசுவரர் கோயில்
Page 1 of 1
பக்தஜனேசுவரர் கோயில்
ஸ்தல வரலாறு...
மூலவர் - பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்
அம்மன் - மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி
தல விருட்சம் - நாவல்மரம்
தீர்த்தம் - கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம் - காமிக ஆகமம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம். ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த இலிங்கமான ‘பார்க்கவீசுவரர் லிங்கம்‘ உள்ளது.
பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது.
பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம். இத்திருத்தலத்தில் சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்ற தலம். கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர் - பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்
அம்மன் - மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி
தல விருட்சம் - நாவல்மரம்
தீர்த்தம் - கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம் - காமிக ஆகமம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம். ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த இலிங்கமான ‘பார்க்கவீசுவரர் லிங்கம்‘ உள்ளது.
பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது.
பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம். இத்திருத்தலத்தில் சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்ற தலம். கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பக்தஜனேசுவரர் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum