பணத்தில் பற்று வைக்காதே!
Page 1 of 1
பணத்தில் பற்று வைக்காதே!
* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.
* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப்போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைத்து விடாதே.
* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும், நேர்மையானவர்கள் பெரிய துன்பங்களில்இருந்தும் விடுவிக்கப்படுவர்.
* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
* வெளியிலிருந்து மனிதனுக்குள் போகிற எந்த பொருளும் அசுத்தப்படுத்தாது.
* தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனத்தின் கூட்டமைப்பாக மனிதன் இருக்கிறான்.
* கோபம் வந்தால் அதன் பின்னேயே அவமானமும் வந்து சேரும்.
* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப்போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைத்து விடாதே.
* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும், நேர்மையானவர்கள் பெரிய துன்பங்களில்இருந்தும் விடுவிக்கப்படுவர்.
* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
* வெளியிலிருந்து மனிதனுக்குள் போகிற எந்த பொருளும் அசுத்தப்படுத்தாது.
* தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனத்தின் கூட்டமைப்பாக மனிதன் இருக்கிறான்.
* கோபம் வந்தால் அதன் பின்னேயே அவமானமும் வந்து சேரும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பணத்தில் பற்று வேண்டாம்
» பிறரை அழ வைக்காதே
» பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி)
» முதல் வணக்கம்( நாட்டுப் பற்று நாடகங்கள்)
» செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே
» பிறரை அழ வைக்காதே
» பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி)
» முதல் வணக்கம்( நாட்டுப் பற்று நாடகங்கள்)
» செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum