இல்லத்தில் பணம் தங்க வேண்டி ஸ்லோகம்
Page 1 of 1
இல்லத்தில் பணம் தங்க வேண்டி ஸ்லோகம்
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே
அத்தன் முதுகுன்றைப் பத்தி ஆகிநீர்
நித்தம் ரத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே
ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமதாமே
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படை ஆயின சூழ உடையார் உலகமே
பத்துத் தலையோனைக் கத்தவிரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமீனே
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வாரே!
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே
அத்தன் முதுகுன்றைப் பத்தி ஆகிநீர்
நித்தம் ரத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே
ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமதாமே
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படை ஆயின சூழ உடையார் உலகமே
பத்துத் தலையோனைக் கத்தவிரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமீனே
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வாரே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இல்லத்தில் பணம் தங்க வேண்டி ஸ்லோகம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
» பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum