தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

10-ம் வகுப்பு தமிழ் தேர்வில் காப்பியடித்த 13 மாணவர்கள் பிடிபட்டனர்

Go down

 10-ம் வகுப்பு தமிழ் தேர்வில் காப்பியடித்த 13 மாணவர்கள் பிடிபட்டனர்  Empty 10-ம் வகுப்பு தமிழ் தேர்வில் காப்பியடித்த 13 மாணவர்கள் பிடிபட்டனர்

Post  meenu Thu Mar 28, 2013 1:37 pm

ஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 தனித்தேர்வர் மையம் உள்பட 48 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த மையங்களில் 1,513 தனித் தேர்வர்கள் உள்பட 14 ஆயிரத்து 812 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுதினர்.

முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. வந்தவாசி அருகில் உள்ள தனியார் பள்ளி மையத்தில் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மையங்களில் இணை இயக்குனர் உஷாராணி தலைமையில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது 13 மாணவர்கள் பிட் வைத்து எழுதிய போது கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த 13 மாணவர்களும் தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மொழிப்பயிற்சி ஏடு - ஏழாம் வகுப்பு
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» தமிழ் மொழிப்பயிற்சி ஏடு - ஒன்பதாம் வகுப்பு
» தேர்வில் வெற்றி
» தமிழ் அமுதம் (முதல் வகுப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum