தப்பு பண்றவங்களுக்குதண்டனை கொடுங்க: கொதிக்கிறார்,”ஐஸ்
Page 1 of 1
தப்பு பண்றவங்களுக்குதண்டனை கொடுங்க: கொதிக்கிறார்,”ஐஸ்
மாஜி உலக அழகி, ஐஸ்வர்யா ராய், குழந்தைக்கு தாயாகி விட்டதால், நடிப்பதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. தயாரிப்பாளர்களும், அவரை கண்டு கொள்வதில்லை. இதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில், டில்லியில் நடந்தஒரு விழாவில், அவர் பங்கேற்றார். அப்போது மைக் முன் வந்த ஐஸ், “பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்து விட்டோம் என, பலரும் கூறுகின்றனர். ஆனால், நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை பார்த்தால், அப்படி எதுவும், பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பயத்தால், இப்படி கூறுகிறேன் என, நினைக்க வேண்டாம். கோபத்தில் தான், இப்படி குமுறுகிறேன். பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் அளிக்க வேண்டும். பெண்களை கொடுமைப்படுத்துவோருக்கு, கடுமையான தண்டனையை, உடனடியாக வழங்க வேண்டும். அப்போது தான், சமுதாயத்தில்
மாற்றம் ஏற்படும் என, பொரிந்து தள்ளினார்.
மாற்றம் ஏற்படும் என, பொரிந்து தள்ளினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதிமுகவில் வடிவேலா? – கொதிக்கிறார் சிங்கமுத்து
» நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க…? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி…!
» சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்…
» ‘தப்பு செய்தேன்… பாடம் கத்துக்கிட்டேன்!’- இலியானா ‘ஓபன்’ பேட்டி
» இது ரொம்ப தப்பு – கௌதமின் மறுப்பு
» நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க…? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி…!
» சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்…
» ‘தப்பு செய்தேன்… பாடம் கத்துக்கிட்டேன்!’- இலியானா ‘ஓபன்’ பேட்டி
» இது ரொம்ப தப்பு – கௌதமின் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum