பாண்டவ தூத பெருமாள் ஆலயம்
Page 1 of 1
பாண்டவ தூத பெருமாள் ஆலயம்
ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வ ரூபகாட்சி தரும் ஆலயம். காஞ்சீபுரத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு 5, 9, 12, 18, 21, 23, 28 ஆகிய தேதிகளில் அவல்,கற்கண்டு, வெண்ணை, துளசி, இவற்றுடன் அர்ச்சனைக்கான தேங்காய், வாழைப்பழம்-6, ஊது பத்தி-5, முல்லை பூ, மஞ்சள் சாமந்தி பூ ஆகியன கொண்டு சென்று, இறைவன் பெயரில் அர்ச்சனை செய்து, கருடாழ்வார் முன்பாக 5 நெய் அகல் தீபங்களினை, ஒரு நெய் தீபம் ஏற்றி அவ் விளக்கை கொண்டு 5 நெய் தீபங்களை ஏற்றி, ஏற்றிய தீபத்தை கருடாழ்வார் அருகில் வைக்க வேண்டும்.
அதன் பின்பாக இடமிருந்து வலமாக 3 சுற்றுக்கள் சுற்றி கருடாழ்வார் அருகில் வைக்க வேண்டும். அதன் பின்பு இடமிருந்து வலமாக 3 சுற்றுக்கள் சுற்றி வரவேண்டும்.
சுற்றும்போது, நாகர், சிலைக்கு கற்பூரம் ஊது பத்தி-5 ஏற்றிடனும். கொடி மரத்தினருகே விழுந்து கும்பிட பின்னே அருகில் உள்ள சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கு 27 நெய் தீபங்கள், ஒரு தீபம் கொண்டு 2, 3, 4, 5, 7 என்ற வரிசையில் ஏற்றிட வேண்டும். ஏற்றிய தீபத்தினை 2 தீபங்களின் முன்பாக வைக்க வேண்டும்.
நரசிம்மரின் முன்பாக 5 தீபங்களும் ஏற்றிட வேண்டும். 27 சுற்றுக்கள் இடமிருந்து வலமாக சுற்றி வர வேண்டும். 28-வது சுற்றினை முடித்து, கீழே விழுந்து கும்பிட வேண்டும். அதன் பிறகு கொடி மரம் அருகே வந்து விழுந்தது கும்பிட வேண்டும். 20 நிமிடங்கள் மவுனமாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது, பஜ கோவிந்தம் படிக்கலாம்.21-வது நிமிடம் கோவிலை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.
திரும்பி பாராமல் வீட்டுக்கு வர வேண்டும் வீட்டிற்க்கு வந்து, முருகர் முன்பாக 1 நெய் தீபம் ஏற்றி, 5 ஊது பத்தி ஏற்றி, கற்பூரம் ஏற்றி பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அனையும் வரை யாரிடமும் பேசாமால் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் படிக்க வேண்டும்.
இந்த ஆலயம் ஒரு வேண்டுதல் தலம். மேலும் எந்த விதமான பிரச்சினை (கிரக கோளாறால் வந்த பிரச்சினையும்) தீர்க்கக்கூடிய திவ்யமான ஸ்தலம். இந்த வழிமுறைளை பின்பற்றி செய்பவர்களுக்கு கண்டிப்பாக 48, 76, 108 ஆகிய நாட்களுக்குள் மாற்றம் தெரியும்.
அதன் பின்பாக இடமிருந்து வலமாக 3 சுற்றுக்கள் சுற்றி கருடாழ்வார் அருகில் வைக்க வேண்டும். அதன் பின்பு இடமிருந்து வலமாக 3 சுற்றுக்கள் சுற்றி வரவேண்டும்.
சுற்றும்போது, நாகர், சிலைக்கு கற்பூரம் ஊது பத்தி-5 ஏற்றிடனும். கொடி மரத்தினருகே விழுந்து கும்பிட பின்னே அருகில் உள்ள சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கு 27 நெய் தீபங்கள், ஒரு தீபம் கொண்டு 2, 3, 4, 5, 7 என்ற வரிசையில் ஏற்றிட வேண்டும். ஏற்றிய தீபத்தினை 2 தீபங்களின் முன்பாக வைக்க வேண்டும்.
நரசிம்மரின் முன்பாக 5 தீபங்களும் ஏற்றிட வேண்டும். 27 சுற்றுக்கள் இடமிருந்து வலமாக சுற்றி வர வேண்டும். 28-வது சுற்றினை முடித்து, கீழே விழுந்து கும்பிட வேண்டும். அதன் பிறகு கொடி மரம் அருகே வந்து விழுந்தது கும்பிட வேண்டும். 20 நிமிடங்கள் மவுனமாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது, பஜ கோவிந்தம் படிக்கலாம்.21-வது நிமிடம் கோவிலை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.
திரும்பி பாராமல் வீட்டுக்கு வர வேண்டும் வீட்டிற்க்கு வந்து, முருகர் முன்பாக 1 நெய் தீபம் ஏற்றி, 5 ஊது பத்தி ஏற்றி, கற்பூரம் ஏற்றி பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அனையும் வரை யாரிடமும் பேசாமால் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் படிக்க வேண்டும்.
இந்த ஆலயம் ஒரு வேண்டுதல் தலம். மேலும் எந்த விதமான பிரச்சினை (கிரக கோளாறால் வந்த பிரச்சினையும்) தீர்க்கக்கூடிய திவ்யமான ஸ்தலம். இந்த வழிமுறைளை பின்பற்றி செய்பவர்களுக்கு கண்டிப்பாக 48, 76, 108 ஆகிய நாட்களுக்குள் மாற்றம் தெரியும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்
» நீர்வண்ண பெருமாள் ஆலயம்
» நீர்வண்ண பெருமாள் ஆலயம்
» திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்
» திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்
» நீர்வண்ண பெருமாள் ஆலயம்
» நீர்வண்ண பெருமாள் ஆலயம்
» திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்
» திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum