சிங்கவர மலைக்கோவில்
Page 1 of 1
சிங்கவர மலைக்கோவில்
ஸ்தல வரலாறு....
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவர மலைக்கோவிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார். போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத்துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்தில், மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கவரம் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசித்தால் நம் சிக்கல்கள் அனைத்தும் விலகும். சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள வசந்த மண்டபத்தில், சர்வ அலங்காரத்துடன் வந்து காட்சி தரும் உற்சவரைத் தரிசிக்க, ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்க்ள.
அரங்கனுக்கு தீர்த்தவாரி நடைபெறும் போது, அருகில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஸ்வாமியும் அம்பாளும் கலந்து கொள்வது சைவ- காளமேக பெருமாள் அருள் மழை பொழியும்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவர மலைக்கோவிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார். போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத்துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்தில், மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கவரம் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசித்தால் நம் சிக்கல்கள் அனைத்தும் விலகும். சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள வசந்த மண்டபத்தில், சர்வ அலங்காரத்துடன் வந்து காட்சி தரும் உற்சவரைத் தரிசிக்க, ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்க்ள.
அரங்கனுக்கு தீர்த்தவாரி நடைபெறும் போது, அருகில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஸ்வாமியும் அம்பாளும் கலந்து கொள்வது சைவ- காளமேக பெருமாள் அருள் மழை பொழியும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum