திருப்புறவார் பனங்காட்டீசன் கோவில்
Page 1 of 1
திருப்புறவார் பனங்காட்டீசன் கோவில்
ஸ்தல வரலாறு.....
திருப்புறவார் பனங்காட்டீசன் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை சித்திரை முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சூரியன் தன் ஒளிக்கதிரை காலையில் படரவிட்டு வழிபடும் அதிசயத்தை தரிசிக்கலாம். இதனை சூரிய பூஜை என்று போற்றுவர். இக்கோவில் விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது.
கண்நோய் தீர்க்கும் பரிகாரத்தலம் என்பர். சித்திரா பவுர்ணமியன்று நீர்நிலைகளிலும் அதன் கரைகளில் மக்கள் கூடுவது வழக்கம். ஆற்றங்கரையில் `உறல்' தோண்டி அதற்கு `திருவுறல்' என்று பெயர் சூட்டி அங்கே இறைவனை வலம் வரச்செய்வார்கள். மா, பலா போன்ற சித்திரை மாதத்தில் கிடைக்கும் பழங்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வார்கள். இந்த விழா பண்டை நாளில் கடற்கரையில் நடைபெற்று வந்த செய்தியை நாம் சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.
திருப்புறவார் பனங்காட்டீசன் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை சித்திரை முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சூரியன் தன் ஒளிக்கதிரை காலையில் படரவிட்டு வழிபடும் அதிசயத்தை தரிசிக்கலாம். இதனை சூரிய பூஜை என்று போற்றுவர். இக்கோவில் விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது.
கண்நோய் தீர்க்கும் பரிகாரத்தலம் என்பர். சித்திரா பவுர்ணமியன்று நீர்நிலைகளிலும் அதன் கரைகளில் மக்கள் கூடுவது வழக்கம். ஆற்றங்கரையில் `உறல்' தோண்டி அதற்கு `திருவுறல்' என்று பெயர் சூட்டி அங்கே இறைவனை வலம் வரச்செய்வார்கள். மா, பலா போன்ற சித்திரை மாதத்தில் கிடைக்கும் பழங்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வார்கள். இந்த விழா பண்டை நாளில் கடற்கரையில் நடைபெற்று வந்த செய்தியை நாம் சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum