தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருட மகிமை

Go down

கருட மகிமை Empty கருட மகிமை

Post  meenu Fri Jan 18, 2013 2:32 pm



கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும்.

1. விசாலா- மந்தகாசமான பார்வை

2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை

3. தாரா-குறுக்குப் பார்வை

4. மதுரா-அன்பையும் அருளையும் பொழியும் பார்வை

5. போகவதி-தூக்க கலக்கமான பார்வை

6. அவந்தீ-பக்கமாக பார்ப்பது

7. விஜயா-கணவன் மனைவி இடையே நேசத்தை வளர்க்கக் கூடியது

8. அயோத்தியா-வெற்றியைத் தோற்றுவிப்பது.

இதனால்தான் வைணவ ஆலயங்களில் கருடனை தரிசித்துக் கொண்டு பெருமாளை சேவிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum